‘அவரைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டேன்’

இதுவரை தமது வாழ்க்கையில் வேறு யாரையும் விட விஜய் தேவரகொண்டாதான் தமக்கு ஆதரவாக இருந்து வருவதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

தாம் உண்மையிலேயே மதிக்கும் ஒருவராக அவரைக் குறிப்பிடலாம் என்றும் இதை மனதாரச் சொல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

“அவரிடம் (விஜய் தேவரகொண்டா) கேட்காமல் நான் எதுவும் செய்வதில்லை. என் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதில் அவரின் பங்களிப்பு இருக்கும். அவருடைய கருத்து எனக்குத் தேவை. அவர் எல்லாவற்றுக்கும் ‘ஆம்’ என்று சொல்லக்கூடியவர் அல்ல,” என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!