யோகிதா அன்புச்செழியன்
ஈராண்டுக்கு ஒருமுறை தேசிய தொடக்கக்கல்லூரி நடத்திவரும் ‘ஃபன்டாசியா’ (Funtasia) தொண்டு கேளிக்கை விழாவை, இவ்வாண்டு மதியிறுக்கம் சங்கத்தின் ஈடன் பள்ளியுடனும் பெரியவர்களுக்கான ஈடன் மையத்துடனும் (Eden Centre for Adults) இணைந்து நடத்தியது.
மனம் விட்டு பேசினால் மனத்திலுள்ள சுமை குறையும் என்பதை மனப்பூர்வமாக நம்புகிறார் 33 வயது பிரித்தி மோகனன்.
இந்திய மரபுடைமை நிலையமும் ஆனந்தா மரபுக்கலைகள் கூடமும் (ஆட்டம்) இணைந்து வழங்கும் ‘நம் மரபு’ தொடரின் ஓர் அங்கமாக, கரகாட்ட கலையையும் தவில் கலையையும் சிங்கப்பூரர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து கலைமாமணி தேன்மொழியும் கலைச்சுடர்மணி ராஜேந்திரனும் இங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
வாட்டன்/ஹில்கிரெஸ்ட் வட்டாரத்தில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்கும் உதவும் ‘பி கைண்ட், டிரைவ் சேஃப்’ என்ற இயக்கம், மே 6ஆம் தேதி, போகன்வில்லா பூங்காவில் உள்ள வாட்டன் குடியிருப்பாளர்கள் மையத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
சங்க இலக்கியத்தின் மொழி அழகைப் பார்வையாளர்களின் ஐம்புலன்களுக்கும் விருந்தாக அளித்திட உள்ளூர் இசைக் குழு ‘பிரம்மாஸ்திரா’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
திருக்குறளின் 133 அதிகாரங்களையும் கதை, கவிதை, பாடல் அல்லது ஆடலாக 133 படைப்பாளர்கள் மொத்தம் 133 நிமிடங்களுக்குள் காணொளியாகப் படைத்த சாதனை நிகழ்வு ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.
நாட்டுக்குச் சேவை புரியவும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் தன்னைத் தயார்படுத்தி வருகிறார் 19 வயது ஷவின் குமார் கிஷோர் குமார்.
டவர் ட்ரான்ஸிட் சிங்கப்பூர் (டிடிஎஸ்), பொதுப் போக்குவரத்து மன்றத்துடன் இணைந்து ‘கேரிங் எஸ்ஜி கம்யூட்டர்ஸ்’ இயக்கத்தின் கீழ், சிறப்புக் கல்வி பள்ளிகளான (ஸ்பெட்) டவுனர் கார்டன் பள்ளியிலும் (மைண்ட்ஸ்) ரெயின்போ சென்டர் அட்மிரல் ஹில்லிலும் பயிலும் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களைக் கொண்ட இரண்டு பேருந்துகளை இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி செம்பவாங் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் காட்சிக்கு வைத்தன.
நமது தாய்மொழியை என்றும் மறவாமல் அதை வாழும் மொழியாகக் காக்க நமது பங்கை ஆற்ற வேண்டும் என்ற கருத்தை இளையர்களிடத்தில் சேர்க்கும் எண்ணத்தோடு தமிழர் பேரவை ‘தமிழோடு வளர்வோம்’ என்ற கருத்தரங்கிற்கு ஏப்ரல் 20ஆம் தேதி ஏற்பாடு செய்தது.
சிங்கப்பூரில் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, ‘இடம் பொருள் தமிழ்’ எனும் தலைப்பில் தமிழ் சொற்கள் தொடர்பான குதூகலப் போட்டி ஒன்றுக்குச் சிற்பிகள் மன்றம் ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.
17 May 2024
17 May 2024
13 May 2024
அதிகம் படித்தவை
13 Apr 2024