லதா

அயோத்தி கோயிலில் உள்ள ராமரை செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். ஒரு நாளைக்கு 300,000 போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், 2024 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து வாகனங்களின் விலை உயர்த்தவுள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான வர்த்தக வாகனங்களின் விலை 3% வரை உயர்கிறது.
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் வந்தடைந்தார். இங்கு தனது அதிகாரத்துவப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக ஜூவல் சாங்கி விமான நிலையத்தை பார்வையிட்டார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தளபதி ரியாஸ் அகமது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.
புதுடில்லி: ஜி20 உச்சநிலை மாநாட்டையொட்டி டெல்லிப் பகுதியில் வழி தோறும் உள்ள குடிசைப் பகுதிகளை பச்சை நிற துணிகளால் மூடியுள்ளனர்.
சிங்கப்பூரின் தலைசிறந்த ஆய்வாளரும் செய்தியாளருமான திரு ந.பாலபாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19) காலை தமது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 82. ...
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு குறித்து சிங்கப்பூர் பெருமக்கள்
‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட விமர்சனம்
திருமதி சாந்தாபாஸ்கர் இறுதி மூச்சுவரையில் கலைப்பணி ஆற்றிக்கொண்டிருந்தார் சிங்கப்பூரின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசார பதக்கம் வென்ற மூத்த கலைஞர் 2021ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் புகழ்பெற்ற மாதர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்
காலம் மாறுகிறது. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சின் செய்தித்துறையும் மாற்றம் காண உள்ளது. இந்த மாற்றம் சாத்தியமானால், அச்சு ஊடகம் ஒரு பக்கம், மின்னிலக்க ...