‘விபத்துக்குள்ளான மலேசிய ஹெலிகாப்டர்கள் பறக்கத் தகுதியுடையவை’

கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக் மாநிலம், லுமுட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி விபத்துக்குள்ளான இரு அரச மலேசியக் கடற்படை ஹெலிகாப்டர்கள் பறக்கத் தகுதியுடையவை என்று விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இரு ஹெலிகாப்டர்களிலும் பராமரிப்பு, நடைமுறைகளைப் பின்பற்றியதாக கடற்படை அதன் அறிக்கையில் தெரிவித்தது.

“பன்னோக்கு தரவுப் பதிவுப்பெட்டியில் இருந்து மே 3ஆம் தேதி பெறப்பட்ட தரவுப் பகுப்பாய்வு, விசாரணைக் குழுவால் மேலும் ஆராயப்படுகிறது,” என்று கடற்படை கூறியது.

ஹெலிகாப்டர் பணியாளர்கள் அனைவரும் நல்ல உடல்நிலையிலும் ஹெலிகாப்டரை இயக்க உடற்தகுதியுடனும் இருந்ததாக அது வியாழக்கிழமை சொன்னது.

விபத்து குறித்த இறுதி அறிக்கை மே 29ஆம் தேதி நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!