சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்; 38 பேர் மரணம்

கெய்ரோ: சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ நகரில் வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

அதில் 38 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாண்டவர்களில் 5 பேர் ஹெஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகர் மீது பின்னிரவு 1:45 மணி வாக்கில் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர், இதில் பொதுமக்களும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர் என்று சிரியாவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாக்குதலில் எத்தனை பேர் மாண்டனர், காயமடைந்தனர், எவ்வளவு பொருட்சேதம் என்பதை அமைச்சு வெளியிடவில்லை.

தாக்குதல் குறித்து இஸ்ரேல் எந்தவித கருத்துகளையும் வெளியிடவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். அதன் பிறகு காஸா, சிரியா, லெபனான் மீது தாக்குதல் நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!