பார்வையற்றோரின் நிலையை அறிய விசித்திரமான ஒரு முயற்சி

கோலாலம்பூர்: பார்வையற்றோர் எதிர்நோக்கும் சிரமங்களைப் புரிந்துகொள்ள, கோலாலம்பூர் காவல்துறைத் தலைமை ஆணையர் முகம்மது ஷுஹைலி முகம்மது ஸேன் தமது கண்களை மூடிக்கொண்டு பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஜாலான் தம்பிபிள்ளை நடைபாதையில் நடக்க முயற்சி செய்தார்.

அவருடன் காவல்துறையின் தற்காலிகத் துணைத் தலைமை மூத்த ஆணையர் ஹபிபி மஜின்ஜியும் மற்ற மூத்த அதிகாரிகளும் சென்றனர்.

நடைபாதையைப் பராமரிப்பதில் பொதுமக்கள் மேலும் பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்று ஆணையர் ஷுஹைலி கூறினார். நடைபாதையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவைக்கும் சில சுயநலவாதிகள் இன்னும் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

மேலும், சாலையைப் பயன்படுத்துவோர் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவார்கள் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!