கனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடா நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அவரின் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

"சிறந்த அறுவடைக்கு நன்றி செலுத்துவதற்கு தைப் பொங்கல் வாய்ப்பளிக்கிறது. குடும்பத்தினர், நண்பர்கள் ஒன்றுசேர்ந்து நிம்மதி, மிகுதி, மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டாடுவர். ஒர் இனிமையான அரிசி பொங்கலையும் பகிர்ந்து கொள்கிறார்கள்,” என்று கூறினார் திரு ஜஸ்டின்.

மேலும் ஜனவரியில் கனடாவில் தமிழ் மரபுடைமை மாதம் நடைபெறுவதைச் சுட்டிய பிரதமர் ஜஸ்டின் கனடாவின் தமிழ் சமூகத்தின் வலிமையான வரலாற்றை அவ்விழா அங்கீகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கனடா நாட்டில் பெருமளவில் இந்திய சமூகத்தினர் வாழ்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சீக்கியர்கள் மற்றும் தமிழ் சமூகத்தினர். தமிழ் சமூகத்தினர் இந்தியா, இலங்கை நாடுகள் உட்பட உலகத்தின் மற்ற பல பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!