பூமிக்குக் கொண்டுவரப்படும் ஆகப் பெரிய விண்கல் மாதிரி

லாஸ் ஏஞ்சலிஸ்: மூவாண்டுகளுக்குமுன் ஒரு விண்கோளின் மேற்பரப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட விண்கல் மாதிரி பூமிக்குக் கொண்டுவரப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான ‘நாசா’வின் சிறுவிண்கலம் ஒன்று அதனை எடுத்து வருகிறது.

வட்ட வடிவமான அவ்விண்கலம் சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.55 மணியளவில் யூட்டா பாலைவனத்தில் அது தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரிமம் மிகுதியாக உள்ள பென்னு என்னும் சிறுகோளிலிருந்து அந்த விண்கல் மாதிரி சேகரிக்கப்பட்டது. அச்சிறுகோள் ஏறத்தாழ 500 மீட்டர் விட்டம் கொண்டது.

சிறுவிண்கலம் எடுத்துவரும் விண்கல் மாதிரி, முதற்கட்ட ஆய்விற்காக ஹெலிகாப்டர் மூலம் யூட்டா ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பின்னர் அங்கிருந்து ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

அவ்விண்கல் மாதிரி சிறு துண்டுகளாக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள 60 ஆய்வுக்கூடங்களைச் சேர்ந்த 200 அறிவியல் வல்லுநர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!