விளையாட்டு

ஒருநாள் கபடி விளையாட்டுப் போட்டியின்மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் இவ்வாண்டுத் தீபாவளிக் கொண்டாட்டங்களைச் சிறப்பாகத் தொடங்கினர்.
பெங்களூரு: இந்தியாவில் நடந்து வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பெங்களூரு: இலங்கை அணியை எளிதாக வென்றதன்மூலம் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை நியூசிலாந்து அணி அதிகப்படுத்திக் கொண்டுள்ளது.
லண்டன்: வியாழக்கிழமை அதிகாலை நடந்த சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் குழுவிடம் மான்செஸ்டர் யுனைடெட் தோற்றது.
அகமதாபாத்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 42ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது ஆப்கானிஸ்தான்.