திரைச்செய்தி

‘வள்ளி மயில்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார் ஃபரியா அப்துல்லா.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் தமக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தின்போது நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
நடிகை பூர்ணாவை தனது தாயாரைப் போல் கருதுவதாக இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.
நடிகை இனியா தற்போது வடிவமைப்புத் துறையிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.