இந்தியா

ராஜ்கோட்: ஒன்பதாம் வகுப்பில் பயின்றுவந்த மாணவி ஒருவர் பள்ளித் தேர்வுக்கூடத்திற்குள் நுழைந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கொழும்பு: இலங்கை கடும் பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது இந்தியா 33,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி உதவிகளை வழங்கியதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: கடந்த நிதியாண்டில் இந்தியாவின் அதிக நன்கொடை அளித்தவர்களின் பட்டியலில் தொழிலதிபர் ஷிவ்நாடார் முதலிடம் பிடித்துள்ளார்.
புதுடெல்லி: நாட்டின் தலைநகர் டில்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி: சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றாமல் பொதுமக்கள் கடந்து சென்றதும் அவரது கைப்பேசி, கேமரா உள்ளிட்டவை திருடப்பட்டதும் தெரியவந்துள்ளதாக இந்தியா டுடே ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.