இந்தியா

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அவர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் உயிருடன் மீட்கப்பட்டு வெளியே வரக்கூடும் என்று தெரிகிறது.
ஜபல்பூர்: வீடு இல்லை, குடும்பம் இல்லை, சேமிப்பு இல்லை, நிரந்தர வேலையும் இல்லை! ஆனாலும், சாதித்துவிட்டார்!
இந்தூர்: நான்காம் வகுப்பு மாணவன் ஒருவனை வடிவவியல் கவராயத்தால் (Geometry compass) சக மாணவர்கள் மூவர் 108 முறை தாக்கிய சம்பவம் பேரதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
புதுடெல்லி: சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நீதிமன்றங்களை அணுகுவதில் மக்களுக்கு அச்சம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த 45 வயதான வாலிபர் ஒருவர், மனைவி தனது காதைக் கடித்து துண்டித்து துப்பியதாக டெல்லி காவல்துறையில் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.