இந்தியா

புதுடெல்லி: சீக்கியப் பிரிவினைவாதிகளை அமெரிக்காவிலும் கனடாவிலும் கொலை செய்ய, இந்தியா திட்டம் தீட்டி, சிலரின் உதவியை நாடியதாக அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டேராடூன்: அண்மையில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள சில்க்யாரா - பர்கோட் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 41 ஊழியர்கள், 17 நாள்களுக்கு அதனுள்ளேயே சிக்கிக்கொள்ள நேர்ந்தது.
மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் இனி சிறைக்குள்ளேயே பானிபூரியையும் பனிக்கூழையும் சுவைக்க முடியும்.
பிரயாக்ராஜ்: பத்து டன் எடையும் 50 மீட்டர் உயரமும் கொண்ட கைப்பேசி கோபுரம் களவுபோன சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
புதுடெல்லி: காஸியாபாத் பகுதியில் அண்மையில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.