இந்தியா

புதுடில்லி: அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு புதன்கிழமை இந்தியத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16,000திற்கும் அதிகமான துப்பாக்கி உரிமங்கள் போலி முகவரி மூலம் பெறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லி: ஆம்ஆத்மியின் செயல்திட்டங்களை மற்ற கட்சிகள் திருடி அவற்றை தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து வருகின்றன என்று ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சியின் போது சட்டப்பேரவையில் இந்துத்துவ சிந்தனையாளர் சாவர்க்கரின் படம் திறக்கப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாவர்க்கர் படம் சட்டப்பேரவையில் இருந்து அகற்றப்படும் என தெரிவித்திருந்தார்.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் முதல் சட்டசபைக் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது.