இந்தியா

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு வரும்படி டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.
புதுடெல்லி: ஜார்க்கண்ட்டில் ஜேஎம்எம் கட்சியின் புதிய சட்டமன்ற குழுத் தலைவர் சுமார் 20 மணி நேரம் காத்திருந்த பிறகே ஆளுநரை சந்திக்க முடிந்தது. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் இருந்தபோதிலும் அவர் உடனே ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை. ஆனால் பீகாரில் நிதிஷ் குமாரின் பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டு, 12 மணி நேரத்தில் அங்கு புதிய அரசு பதவியேற்றுள்ளது. பீகாரில் நடந்தது ஏன் ஜார்க்கண்டில் நடக்கவில்லை? இது வெட்கக்கேடானது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
மும்பை: நடிகை பூணம் பாண்டே கருப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துவிட்ட செய்தி அறிந்து இரங்கல் தெரிவித்து வந்த ரசிகர்களுக்கும் திரையுலகத்தினருக்கும் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
கோட்டா(ஜார்க்கண்ட்): இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
கோல்கத்தா: 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்வதே கேள்விக்குறியாக உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.