சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் உயரமான இடங்களில் இருந்து குப்பைகளை வீசும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக தேசியச் சுற்றுப்புற வாரியம் (என்இஏ) சனிக்கிழமையன்று (மே 18) தெரிவித்தது.
கடந்த ஜனவரி மாதம் முதல், வேலை வாய்ப்பு என்ற போர்வையில் கிட்டத்தட்ட 219 பேரின் சிங்பாஸ் விவரங்களைத் திருடிய மோசடிக்காரர்கள், அவற்றைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைத் திறந்ததாகக் காவல்துறை கூறியுள்ளது.
ஜோகூரின் உலு திராம் காவல் நிலையத்தின் மீது மே 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் முதல் குடியிருப்புப் பேட்டைத் திட்டத்தின்கீழ், 300 கூட்டுரிமை வீடுகள் கட்டப்படவிருக்கின்றன.
சிறைச்சாலை அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து, அதிபருக்கும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஆடவர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.