சிங்க‌ப்பூர்

சுவா சூ காங் வட்டாரத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் ஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்தது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதையின் ஐந்தாம் கட்டத்தில் உள்ள இரண்டு நிலையங்களைத் திறப்பதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சிலரிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
போட் கீ வட்டாரத்தில் வெளிநாட்டுப் பெண்கள் சிலர் சட்டவிரோதமாக வேலை செய்வதாக நம்பப்படுகிறது.
64 ஆகாயப் படைவீரர்கள், 124 ராணுவ வீரர்கள், 23 கடற்படை வீரர்கள் என சிங்கப்பூர் ஆயுதப்படையின் அதிகாரியாகப் பயிற்சி பெற்றவர்கள் மொத்தம் 211 பேர் சனிக்கிழமை மார்ச் 9ஆம் தேதியன்று பதவி நியமனம் பெற்றனர்.
சிங்கப்பூரர்கள், பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதைவிட ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்வதை விரும்புவதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.