சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரின் பயனீட்டாளர்கள் இணைய மதிப்பீடுகளிலும் இணைய விற்பனைகளையும் அதிகம் சார்ந்திருப்பதால், சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குநர்களுக்கான தேடல் மீண்டும் இடம்பெறுகிறது.
சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லும் கார் பயணிகள் கடவுச்சீட்டுக்குப் பதிலாக கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்றும் புதிய வசதி மார்ச் 19ஆம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கியது.
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யும் பென்கூலன் பள்ளிவாசலும் இணைந்து, சனிக்கிழமை மார்ச் 16ஆம் தேதி அன்று, நோன்பு துறப்பு மற்றும் இன நல்லிணக்க நிகழ்ச்சியை பென்கூலன் பள்ளிவாசலில் நடத்தியது.
கடன் முதலை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 26 வயது பெண் மீது மார்ச் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவுள்ளது.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணைய (ஐராஸ்) அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்பட்ட மோசடியில் குறைந்தபட்சம் 52 பேர் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.