சிங்க‌ப்பூர்

ஹமாஸ் போர் தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள இஸ்‌ரேலியத் தூதரகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் திங்கட்கிழமையன்று (மார்ச் 25) தெரிவித்தார்.
அட்மிரல்ட்டி வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரமலான் சந்தையில், கடைக்காரர் ஒருவரிடம் மரியாதையில்லாமல் நடந்துகொண்டதற்காக உள்ளூர் நடிகர் சுஹாய்மி யுசோஃப் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன்மீது மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வெயில் சுட்டெரித்த போதிலும் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றத் திரளாக வந்தனர்.
தங்களின் பிள்ளைகள் சரிவர பாலர் பள்ளி வகுப்புகளுக்குச் செல்வதை உறுதிப்படுத்துவதில் குறைந்த வருமானக் குடும்பங்கள் சவால்களை எதிர்நோக்குகின்றன.