உல‌க‌ம்

மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள பல இடங்களை ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தானா டத்தார்: இந்தோனீசியாவின் மேற்கு சுமத்ராவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் குறைந்தது 41 பேர் மாண்டனர். 17 பேரை இன்னும் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் மே 13ல் தெரிவித்தனர்.
ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலம், மெக்அலிஸ்டர் சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த மாது ஒருவர், கனமழையின்போது வேரோடு சாயவிருந்த மரத்தைத் தவிர்க்க உடனடியாக பிரேக் போட்டார்.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் உருவாக்கப்படுவதன் தொடர்பில் எழும் சொத்துவிலை ஊகங்களைத் தடுக்க புதிய கொள்கைகளை அமல்படுத்துவது பற்றி ஜோகூர் மாநில அரசாங்கம் பரிசீலிக்கிறது.
உலகளவில் டெங்கிச் சம்பவங்கள் பெருகினாலும் சிங்கப்பூரின் தொற்று எண்ணிக்கையில் அது எந்தவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.