உல‌க‌ம்

புத்ராஜெயா: அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகே கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் (எச்எஸ்ஆர்) பற்றி சிங்கப்பூருடன் அதிகாரபூர்வமாக விவாதிக்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் அண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
பேங்காக்: சென்ற ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதியன்று இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தாய்லாந்து நாட்டவர் இருவர் மாண்டது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் வெள்ளிக்கிழமையன்று (மே 17) வருத்தம் தெரிவித்தார்.
சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சக்திவாய்ந்த சகோதரியான திருவாட்டி கிம் யோ ஜோங், ரஷ்யாவுடன் ஆயுதப் பரிமாற்றங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுவதை மறுபடியும் மறுத்துள்ளார்.
டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் வியாழக்கிழமை (மே 16) வீசிய பலத்த சூறாவளியில் நால்வர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் மே 17ஆம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், காவலர்கள் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.