அரசு விரைவுப் பேருந்துகளில் மின்னணு கட்டண முறை

சென்னை: மே முதல் தேதியிலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு விரைவுப் பேருந்துகளிலும் மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

1000 வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளிலும் மின்னணு கட்டண இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இனி நுழைவுச்சீட்டு எடுக்க ரொக்கமாக பணம் கொடுக்கத் தேவையில்லை. வங்கி அட்டைகள், ஜி-பே, கைப்பேசி பே போன்றவற்றின் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் செல்லக் கூடிய அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் (எஸ்.இ.டி.சி.) மூலம் தினமும் 1,000 பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் பெங்களூர், மைசூர், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.

இந்த விரைவுப் பேருந்துகளுக்கு இணையத்தளம் வழியாக எளிதாக முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இவற்றில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!