கனமழையின்போது சரிந்த பெட்ரோல் நிலைய மேற்கூரை: ஒருவர் பலி

சென்னை: பெட்ரோல் நிலையத்தின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். இதையடுத்து அந்நிலையத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. பலமணி நேரம் நீடித்த மழையின்போது சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் நிலையத்தின் மேற்கூரை திடீரென சரிந்தது.

இதனால் மழைக்கு ஒதுங்கியவர்கள், பெட்ரோல் போட வந்த வாகனமோட்டிகள், பெட்ரோல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 13 பேரை மீட்டனர். அவர்களுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாகவும் இந்த விபத்தில் கந்தசாமி என்ற 53 வயது ஆடவர் மாண்டுவிட்டார் என்றும் காவல்துறை தெரிவித்தது.

இந்த விபத்து தொடர்பில் பெட்ரோல் நிலைய மேலாளர் கைதானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!