மாணவிக்குப் பாலியல் தொல்லை: காவல் உதவி ஆய்வாளர் கைது

சென்னை: ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காவல்துறை உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதானார்.

55 வயதான ஜெபக்குமார் என்ற அந்த அதிகாரி 2019ஆம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், தாம் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள 14 வயது மாணவிக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அம்மாணவி தன் பெற்றோரிடம் விவரம் தெரிவிக்க, பதறிப்போன பெற்றோர் ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில், தாம் வரம்பு மீறியதை ஒப்புக்கொண்டார் ஜெபக்குமார். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!