மாடு மேய்க்கும் பிரச்சினை ஐந்து பேர் சுட்டுக் கொலை

போபால்: மத்தியப் பிரதேசத்தில் மாடு மேய்க்கும் உரிமை தொடர்பாக இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு கடைசியில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தின் தாதியா என்ற மாவட்டத்தில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் பலரும் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த மாவட்டத்தில் உள்ள ரெட்டா என்ற கிராமத்தில் வசிக்கும் இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் அது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் கிராமத்திற்கு விரைந்து சென்று கலவரத்தை அடக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்குள்ளாக ஐந்து பேரின் உயிர் போய்விட்டது.

அந்த மோதல் சம்பவம் பற்றி அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

மாடு மேய்ப்பது தொடர்பில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் பிரச்சினை மூண்டதாகவும் அது மோதலில் முடிந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!