காற்பந்து: சிங்கப்பூர், இந்தியா தோல்வி

புதுடெல்லி: உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கான தகுதி ஆட்டத்தில் இந்தியா, சிங்கப்பூர் தோல்வியைத் தழுவியுள்ளன.

அந்த ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றன.

சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் சிங்கப்பூரும் தாய்லாந்தும் மோதின. இந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

புவனே‌ஷ்வரில் இடம்பெற்ற ஆட்டத்தில் இந்தியா கத்தாரை எதிர்கொண்டது. கத்தார் இந்தியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மற்றோர் ஆட்டத்தில் தென்கொரியா சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகண்டது.

பிலிப்பீன்சுக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே நடந்த ஆட்டம் 1-1 என்று சமநிலை அடைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!