சீனப் புத்தாண்டுக்கு முதல் நாளன்று கைகலப்பு; மருத்துவமனையில் ஆடவர்

சீனப் புத்தாண்டுக்கு முதல் நாளன்று பீப்பள்ஸ் பார்க் காம்பிளக்ஸ் கடைத்தொகுதியில் சண்டை மூண்டது.

இந்தச் சம்பவம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி மாலை நிகழ்ந்தது.

கடைத்தொகுதியில் உள்ள உணவு நிலையத்தில் உணவருந்திக்கொண்டிருந்தோருடன் 29 வயது ஆடவர் கைகலப்பில் ஈடுபட்டார்.

இதில் அவரது மூக்கில் காயங்கள் ஏற்பட்டன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அவருக்கு முதலுதவி அளித்ததாக அறியப்படுகிறது.

அந்த ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்துகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!