வீட்டிலிருந்து குப்பைகளை வெளியே வீசுபவர்களுக்கு கடுமையான தண்டனை

சிங்கப்பூரில் ஜூலை 1ஆம் தேதி முதல் வீட்டில் இருந்து குப்பைகளை வெளியே வீசுபவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்

.தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை குற்றஞ்சாட்டப்பட்டவர் 14 நாட்களுக்குள்  நிரூபிக்க வேண்டும் அப்படி செய்யத் தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்முறை குற்றம் செய்தவர்களுக்கு 2,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை குற்றம் செய்தால்  2,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும். மூன்றுமுறை அல்லது அதற்கு மேல் குற்றம் செய்தால் 10,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும். 

கூடுதலாக அவர்கள் பொது இடங்களை 12 மணி நேரம் சுத்தம் செய்யவும் உத்தரவிடப்படலாம்.

இந்த புதிய விதிமுறை கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 

புதிய விதிமுறை வீட்டு உரிமையாளர்களும் வாடகைத்தாரர்களும் மேலும் பொறுப்பாக செயல்பட உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!