பொது இடத்தில் தொந்தரவு: இளைஞர் மீது குற்றச்சாட்டு

எஸ்ரா ஜித் சிங், 19, என்ற இளைஞர், எம்­ஆர்டி ரயி­லில் ஓர் ஓரத்தில் இருக்­கும் முதியவருக் கான இருக்­கை­யில் அமர்ந்து பயணம் செய்த இஸ்­மா­யில் முகம்­மது தவான் என்­ப­வ­ரி­டம் சட்டாம் பிள்ளைத்தனமாக நடந்­து­கொண்டு கோழை என்று சொல்­லும்­படி அவரை கட்­டா­யப்­ப­டுத்தி யதா­கக் கூறப்­ப­டு­கிறது.

அந்த முதிய­வ­ரின் தாயார் பற்றி தவ­றாக அந்த இளை­ஞர் பேசி­ய­தும் அந்­தச் சம்­ப­வத்­தைக் காட்டும் காணொளி மூலம் தெரிந்தது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 11 மணிக்கு பாய லேபார் ரயில் நிலை­யத்­திற்­கும் கெம்­பங்­கான் நிலை­யத்­திற்­கும் இடை­யில் ரயி லில் நிகழ்ந்த அச்சம்­ப­வம் தொடர்­பில் நேற்று சிங் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. பொது இடத்­தில் தொந்­த­ரவு செய்­த­தாக குற்­றச்­சாட்டு கூறு­கிறது.

பொது இடத்­தில் இடை­யூறு விளை­வித்­த­தன் தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டின் பேரில் குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டால் சிங்­கிற்கு $1,000 வரை அப­ரா­தம் விதிக்க முடி­யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!