மைசூரு-சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை

பெங்களூரு: சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தப் பாதையில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுவதாக இந்திய ரயில்வே அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது செயல்படும் வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து புறப்பட்டு மைசூருக்கு வருகிறது. புதிய வந்தே பாரத் ரயில் மைசூருவில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.

இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். இது மைசூருவில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு சென்னை சென்றடையும். மைசூரு ரயில் நிலையத்தில் இந்த ரயிலுக்கு பராமரிப்பு வசதிகள் செய்யப்படும் வரை இந்த ரயில் பெங்களூரு-சென்னை இடையே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!