கோல்கத்தா: தமது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் தெரிவித்தார். தமது ஆட்சி யின் வளர்ச்சித் திட்டங்கள் பிரசாரம் செய்யப்படுவதைப் பொறுத்துக்கொள்ளாத பாஜக இதுபோன்ற சதித்திட்டத்தில் ஈடு படுவதாகவும் அவர் கூறினார். "அவர்கள் (பாஜக தலைவர்கள்) எங்கள் அன்றாட உரையாடலைக் கூட ஒட்டுக்கேட்கிறார்கள். இந்த விவகாரத்தில் சிஐடி விசா ரணைக்கு உத்தரவிடுவேன். இது போன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் எவரையும் நான் சும்மா விடமாட்டேன்," என்றார் மம்தா.
மம்தா தொலைபேசி ஒட்டுக்கேட்பு
18 Apr 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்ற திரு லாரன்ஸ் வோங்கிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
சொந்தத் தொகுதி மக்களுடன் புதிய பிரதமர் குதூகலம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!