மம்தா தொலைபேசி ஒட்டுக்கேட்பு

கோல்கத்தா: தமது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் தெரிவித்தார். தமது ஆட்சி யின் வளர்ச்சித் திட்டங்கள் பிரசாரம் செய்யப்படுவதைப் பொறுத்துக்கொள்ளாத பாஜக இதுபோன்ற சதித்திட்டத்தில் ஈடு படுவதாகவும் அவர் கூறினார். "அவர்கள் (பாஜக தலைவர்கள்) எங்கள் அன்றாட உரையாடலைக் கூட ஒட்டுக்கேட்கிறார்கள். இந்த விவகாரத்தில் சிஐடி விசா ரணைக்கு உத்தரவிடுவேன். இது போன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் எவரையும் நான் சும்மா விடமாட்டேன்," என்றார் மம்தா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!