சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நெல்சன்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்நிறுவனத்துக்கு ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

“நான் எனது 20 வயதில் ஊடகப் பயணத்தைத் தொடங்கினேன். அதன் பின்னர் பல்வேறு வெற்றி, தோல்விகளைக் கடந்து இன்றுள்ள இடத்தை அடைந்திருக்கிறேன்.

“நாம் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதே இருந்தது. இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்கிறார் நெல்சன்.

தனது நிறுவனத்தின் மூலம் ரசிகர்களுக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்களை ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமது லட்சியம் என்று குறிப்பிடுபவர், தனது எண்ணம் ஈடேறும் என சொல்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!