ஆன்மிகப் பாதையில் செல்லும் ரம்யா பாண்டியன்

அண்மைய காலமாக ஆன்மிகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் ‘பிக்பாஸ்’ புகழ் ரம்யா பாண்டியன்.

சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்றதாகவும் அது தொடர்பான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதாகவும் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். திருவண்ணாமலையில் எடுக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்துள்ளார்.

“திருவண்ணாமலைக்கு எப்போதுமே எனது இதயத்தில் தனி இடம் உண்டு. என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைத்த கோவில் இது,” என்று ரம்யா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்போதுவரை ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய ஆன்மிக பயணங்களால் தாம் பெரிதும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர முடிகிறது என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!