மூன்று ஆசைகளும் ஒரே படத்தில் நிறைவேறியது

தன்னுடைய நீண்டநாள் கனவுகள் ’கேப்டன் மில்லர்’ படத்தின் மூலம் நிறைவேறியுள்ளதாக சொல்கிறார் நடிகை நிவேதிதா சதீஷ்.

இவர் ’மகளிர் மட்டும்’, ’வணக்கம்’, ’சில்லு கருப்பட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளது தமக்கே வியப்பாக உள்ளது என்று அண்மைய பேட்டியில் நிவேதிதா குறிப்பிட்டுள்ளார்.

“நான் நடிக்க வந்தபோது மூன்று பெரிய கனவுகளை மனதில் சுமந்து கொண்டிருந்தேன். பெரிய பொருள்செலவில் உருவாகும் படத்தில் நடிக்க வேண்டும், அது ‘பீரியட்’ படமாக இருக்க வேண்டும், தனுஷுடன் ஜோடி சேர வேண்டும் ஆகியவைதான் அந்த ஆசைகள்.

“இந்த மூன்று கனவுகளும், ஒரே படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்தப் படத்திற்காக இயக்குநரும் கதாநாயகன் தனுஷும் கடுமையாக உழைத்துள்ளனர். எனவே நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்,” என்கிறார் நிவேதிதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!