இரு குழந்தைகளைத் தத்தெடுக்கும் சமந்தா

நடிகை சமந்தா இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு ஓய்வெடுத்தபடி சிகிச்சையும் பெற்று வருகிறார் சமந்தா.

இந்நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலிருந்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்க சமந்தா விரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சமந்தா தற்போது ‘சென்னை ஸ்டோரிஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆங்கிலத்தில் உருவாகிறது. இந்த ஆண்டு அவர் நடித்து வெளியான ‘சாகுந்தலம்’, ‘குஷி’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!