சீனு ராமசாமி என்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்: மனிஷா

‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தில் நடித்தபோது நடிகை மனீஷா யாதவுக்கு அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக அண்மையில் தகவல் வெளியானது.

இதை சீனு ராமசாமி மறுத்திருந்தார். அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மனீஷா தமக்கு நன்றி தெரிவிக்கும் காணொளியையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், நாகரிகம் கருதி மட்டுமே விழா மேடையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததாக மனீஷா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“மீண்டும் வாய்ப்பு இருந்தால் நான் அவரது படத்தில் நடிப்பேன் என்று சீனு ராமசாமி கூறியுள்ளார். அவர் சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டார். அப்படிப்பட்ட ஒருவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை,” என்று மனீஷா யாதவ் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!