இர்ஷாத் முஹம்மது

தமது உறவினரின் 16ஆவது பிறந்தநாளுக்காக கடந்தாண்டு புது மடிக்கணினி வாங்க எண்ணினார் 37 வயது சமூக பணியாளர் மார்க் ஃபெர்னாண்டெஸ். சில்லறை வணிகக் கடையில் அதன் விலை $1,400 என அறிந்த அவர் தயங்கினார்.
பிரதமராகப் பொறுப்பேற்கவிற்கும் திரு லாரன்ஸ் வோங் தமது புதிய அமைச்சரவையை மே 13ஆம் தேதி அறிவித்தார். அதில் புதிய துணைப் பிரதமராக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் பதவி உயர்வு பெறுகிறார்.
பிரதமராகப் பொறுப்பேற்கவிற்கும் லாரன்ஸ் வோங் தமது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார்.
பிரதமராக திரு லாரன்ஸ் வோங் பதவி ஏற்றதும் அவரது புதிய அமைச்சரவையில் திரு லீ சியன் லூங் மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் அதே பொறுப்பில் தொடர்ந்து சேவையாற்றுவார்.
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாகப் பல நாடுகளில் விமானத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஜெயராஜ் சண்முகம், ஏர் இந்தியா நிறுவனத்தின் உலகளாவிய விமான நிலையச் செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வயது ஏற ஏற புதிய நண்பர்கள் கிடைப்பது மேலும் மேலும் கடினம் என்பதும் அதிலும் நெருங்கிய நட்பு கிடைப்பது என்பது நினைத்து பார்க்க முடியாதது என்பதை உடைத்தெறிந்துள்ளார் 78 வயது விக்டர் லீ.
தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியராக 61 வயது த.ராஜசேகர் ஏப்ரல் 1ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.
ஓர் அந்நியர் உங்களை ஒரு ‘வாட்ஸ்அப்’ தொடர்புக் குழுவில் சேர்க்கிறார். ஒரு சுலபமான, ஈர்ப்பான பகுதிநேர வேலைவாய்ப்பை வழங்குகிறார்.
கடந்தாண்டின் தொடக்கத்தில் அதிகரித்த தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் குமாரி ஜாஸ்மினை கவலை அடைய செய்தது. இதுகுறித்து அறிந்த அவர் உடனே விரைந்து செயல்பட்டார்.
கடந்த அக்டோபர் மாதத்தில், பொருள்களை விநியோகிக்கும் மோசடியில் சுமார் 25 பேர் பாதிப்படைந்து ஏமாற்றப்பட்டுள்ளனர்.