உல‌க‌ம்

பேங்காக்: கஞ்சாவைப் போதைப்பொருளாக மீண்டும் வகைப்படுத்த அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் திட்டமிட்டுள்ளார்.
சிட்னி: காவல்துறை அதிகாரியின் தலையைப் பலமுறை கத்தியால் குத்தியதன் தொடர்பில் 33 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: சிங்கப்பூரின் கொவிட்-19 நிலைமையை மலேசியாவின் சுகாதார அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.
காத்மாண்டு: எவரெஸ்ட் மலையில் ஏறிய இரண்டு மங்கோலியர்கள் காணாமல் போனதை அடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரது குடும்பத்தினருக்கு அஞ்சலி நிகழ்வு சனிக்கிழமை (மே 18) டென்மார்க்கில் நடைபெற்றது.