தமிழ்நாடு

சென்னை: சென்னை - திருச்சி விரைவுச்சாலை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின் விபத்துகளால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல், விழுப்புரம், சென்னை, சேலம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (மே 16) ஒரே நாளில் மின்சாரம் தாக்கி ஐவர் பலியாகியுள்ளனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 5,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.
சென்னை: அவதூறாகப் பேசிய விவகாரத்தில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்துள்ளன. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அதை பிரதமர் நரேந்திர மோடியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.