ஆண்டின் அதிக வெப்பநிலை 36.4 செல்சியஸ்; மே முதல் 2 வாரத்தில் மழையை எதிர்பார்க்கலாம்

ஏப்ரல் 26ஆம் தேதி பாய லேபார் பகுதியில் வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியசாக பதிவானது.

அதுவே இவ்வாண்டு சிங்கப்பூரில் பதிவான ஆக அதிகமான வெப்பநிலை என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதைத் தெரிவித்த நிலையம், மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் காலை பின்னேரத்திலும் மதியமும் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.

மேலும், சில நாள்களில் காலை நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம் என்று நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவான மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அன்றாட வெப்பநிலை 33க்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சில நாள்களில் இது 35 டிகிரி செல்சியசை தாண்டக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!