அண்மைய

சென்னை: தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.
டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் வியாழக்கிழமை (மே 16) வீசிய பலத்த சூறாவளியில் நால்வர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் ஏப்ரல் மாத எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி, ஓராண்டுக்கு முன்புடன் ஒப்பிடுகையில் 9.3 விழுக்காடு வீழ்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் மே 17ஆம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், காவலர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் மேரா நகர மையத்தைப் புதுப்பிப்பதற்கு அதன் வடிவமைப்பு தொடர்பில் கட்டடக் கலைஞர்களின் பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்துள்ளது.