வாழ்வும் வளமும்

மொடர்னா சிங்கப்பூர், ‘யூகவ்’ அமைப்புடன் இணைந்து வெளியிட்ட புதிய ஆய்வின் முடிவில், சிங்கப்பூரில் உள்ள மூத்தோரில் 40 விழுக்காட்டினர், மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்கான எண்ணம் ஏதுமில்லை என்று கூறியதாகத் தெரியவந்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வேளைகளில் உடலை அதற்கேற்றபடி தயார்செய்வதும் பாதுகாப்பதும் அவசியம்.
உணவுக்கடையில் சமையல் வேலை செய்யும் அப்துல் அலிபு அக்பர் அலி, 38, அதிகரித்துவரும் வெப்பத்தால், தான் எளிதில் சோர்வு அடைவதாகக் கூறினார்.
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைக் கதைகளைச் சித்திரிக்கும் வகையில் இம்மாதம் வெளியாகவுள்ளது ‘உழைப்பாளர் தினம்’ திரைப்படம்.
அன்னையர் தினம் என்பது கொண்டாட்டத்திற்கு உகந்த தினம் எனக் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு (64%) சிங்கப்பூரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.