இந்தியா

கோட்டா: காரிலேயே விட்டுச் செல்லப்பட்ட மூன்று வயதுச் சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் புதன்கிழமை (மே 15) மாலை நிகழ்ந்தது.
புதுடெல்லி: கொவிட்-19 தொற்றுக்கான கொவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் கிட்டத்தட்ட மூவரில் ஒருவருக்கு ஓராண்டுக்குப் பிறகு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி: இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்கீழ் 300க்கும் மேற்பட்டோருக்கு இந்தியா குடியுரிமை வழங்கியுள்ளது.
புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்துக் கொள்வோம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
சென்னை: சிங்கப்பூரில் இருந்து முதல் முறையாக, மிகப்பெரிய சரக்குக் கப்பல், கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகம் வந்துள்ளது.