இப்போது நான் ஒளியை உணர்கிறேன்: ஷ்ருதி

தனது காதலரைப் பிரிந்த பிறகு சமூக ஊடகங்களில் அவ்வப்போது சில தகவல்களைப் பகிர்ந்து வருகிறார் ஷ்ருதி ஹாசன்.

இவர் தனது தங்கை அக்‌ஷரா ஹாசனுடன் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சகோதரிகள் இருவரும் இணைந்து இருக்கும் சில புகைப்படங்கள் ஷ்ருதியின் சமூக ஊடகப்பக்கத்தில் வெளியாகி உள்ளன.

“இப்போது நான் ஒளியை உணர்கிறேன். இத்தகைய தருணங்கள் மூலம் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக, நன்றி உள்ளவளாக உணர்கிறேன்,” என்று ஷ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக தன் காதலரைப் பிரிந்துள்ள சூழலில், காதலருடன் வசித்த நாள்களை இருண்ட காலம் என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார் என ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!