மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்.

மத்திய கிழக்குப் பூசலின் தாக்கத்தை மலேசியர்கள் உணரவேண்டும்: அன்வார்

World18 minutes ago

கோத்தா திங்கி: மத்திய கிழக்குப் பூசல் தொலைதூரத்தில் இடம்பெறும் நிகழ்வாக இருந்தாலும் அது தங்களுக்கும் உலகப் பொருளியலுக்கும் ஏற்படுத்தும் தாக்கத்தை மலேசியர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு மெத்தனமாக இருக்கக்கூடாது என்று அவர் மலேசியர்களுக்கு நினைவூட்டினார்.

“எதுவும் நடக்கவில்லையே என்று நமது மக்கள் எண்ணிவிடக்கூடாது....

உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சவால்களே இந்த முடிவுக்குக் காரணம் என ‘சிஜே லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்தின் தலைமைத் தகவல் அதிகாரி கூறினார்.

சிங்கப்பூரில் ‘சிஜே லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம் ஆட்குறைப்பு: 33 பேர் பணிநீக்கம்

Singapore30 minutes ago

தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘சிஜே லாஜிஸ்டிக்ஸ் ஏசியா’ நிறுவனம், சிங்கப்பூரில் 33 பேரை ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது.

தனது தரவு மையத்தை ‘கிளவுட்’ (Cloud) தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதாலும் அதன் செயல்பாடுகளை வியட்னாமில் உள்ள குழுவிடம் ஒப்படைப்பதாலும் சிங்கப்பூரில் இயங்கும் அந்நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிவரும் 33 பேரைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அது

விபத்தில் சிக்கிய சொகுசுப் படகை மீட்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை.

சொகுசுப் படகு-கப்பல் மோதல்: காணாமற்போன ஆடவரின் உடல் கண்டெடுப்பு

Singapore42 minutes ago

தென் தீவுகளுக்கு அருகே படகு விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதியிலிருந்து காணாமற்போன ஆடவரின் உடல் இந்தோனீசிய நீர்ப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவின் காரிமுன் பகுதிக்கு அருகே ஒருவரின் உடல் கடலில் மிதந்துகொண்டிருந்ததை அந்நாட்டு அதிகாரிகள் மார்ச் 30ஆம் தேதி பிற்பகல் மூன்று மணியளவில் தங்களிடம் தெரியப்படுத்தியதாக சிங்கப்பூர் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்...

முரசு மேடை

அதிகரிக்கும் எரிபொருள் மற்றும் எரிசக்தி செலவுகளுக்கு அப்பால், சிங்கப்பூர் தனது உணவுத் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதாலும் உரங்களின் விலை அதிகரித்துள்ளதாலும் உணவு விலைகளும் உயர உள்ளதாக தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் சனிக்கிழமை (ஏப்ரல் 4) தெரிவித்தார்.

எரிசக்தி செலவுகள் அதிகரிப்பதால் வணிகங்கள், குடும்பங்களுக்கு ஆதரவு

Singaporeless than 20 seconds ago

ஈரான் போர் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் அபாயத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், குடும்பங்கள் மற்றும் வணிகங்கள் மீதான தாக்கத்தை குறைக்க அரசாங்கம் உதவும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தார்.

அவர் குறிப்பிட்ட விவரங்களை வழங்கவில்லை என்றபோதிலும், முன்கூட்டியே நிவாரணம் வழங்குவதற்காக தற்போதுள்ள ஆதரவு நடவடிக்கைகள்...

கேரளாவின் முக்கிய அரசியல் கட்சிகளின் கொடிகள்.

300 வேட்பாளர்கள்மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றவழக்குகள்: ஏடிஆர் அறிக்கை

Indiaabout 1 hour ago

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஏறக்குறைய 38 விழுக்காட்டினர் தங்கள்மீது குற்றவழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் 39 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) சனிக்கிழமை (ஏப்ரல் 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 863 வேட்பாளர்களின் உறுதிமொழி ஆவணங்களை ஆய்வு செய்து...

மத்திய கிழக்கில் நிலவும் சிக்கலால் சிங்கப்பூரில் ஏற்படும் தாக்கத்தை ஆராயும் பணியைத் தொடங்கியது அமைச்சர்நிலைக் குழு: அமைச்சர் கா சண்முகம்
Play Video

ஏப்ரல் 2, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

லிட்டில் இந்தியா வர்த்தகங்களை மேம்படுத்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
Play Video

ஏப்ரல் 1, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

சிறப்பாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா
Play Video