கோத்தா திங்கி: மத்திய கிழக்குப் பூசல் தொலைதூரத்தில் இடம்பெறும் நிகழ்வாக இருந்தாலும் அது தங்களுக்கும் உலகப் பொருளியலுக்கும் ஏற்படுத்தும் தாக்கத்தை மலேசியர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு மெத்தனமாக இருக்கக்கூடாது என்று அவர் மலேசியர்களுக்கு நினைவூட்டினார்.
“எதுவும் நடக்கவில்லையே என்று நமது மக்கள் எண்ணிவிடக்கூடாது....

விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




