வாழ்வும் வளமும்

பள்ளியில் சிறந்து விளங்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கான புதிய கல்வி உதவித்தொகை, பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமை சிங்கப்பூர் தமிழர் சங்கம் நடத்திய 74வது பொங்கல் விழாவில் அறிமுகமானது.
சமூக சேவைக்குத் தன் வாழ்வையே அர்ப்பணித்த டாக்டர் எஸ் வாசுவிற்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு (எம்எஸ்எஃப்) தலைசிறந்த வாழ்நாள் தொண்டூழியர் விருதை வழங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஜூரோங், ஹார்பர்ஃபிரண்ட் வட்டாரங்களின் கலாசார, வரலாற்றுச் சிறப்புகளை உணர்த்தும் நோக்கத்துடன் ‘க்லூ: கியூரியோசிட்டி’ எனும் தொழில்நுட்பக் கண்காட்சி ஜூரோங் வட்டார நூலகம், ஹார்பர்ஃபிரண்ட் நூலகத்தில் திறந்துள்ளது.
தாவரப் பால் நுகர்வு உலகளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியாவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து கூடி வருகிறது.