வாழ்வும் வளமும்

ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஜூரோங், ஹார்பர்ஃபிரண்ட் வட்டாரங்களின் கலாசார, வரலாற்றுச் சிறப்புகளை உணர்த்தும் நோக்கத்துடன் ‘க்லூ: கியூரியோசிட்டி’ எனும் தொழில்நுட்பக் கண்காட்சி ஜூரோங் வட்டார நூலகம், ஹார்பர்ஃபிரண்ட் நூலகத்தில் திறந்துள்ளது.
தாவரப் பால் நுகர்வு உலகளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியாவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து கூடி வருகிறது.
மெதுவோட்டம் பலரும் விரும்பும் ஒருவகை உடற்பயிற்சி என்று நாம் சொல்லிவிட முடியாது.
10ஆம் நூற்றாண்டில் நடந்ததாக எழுத்தாளர் மா. அன்பழகனால் புனையப்பட்ட நாவல் “செம்பியன் திருமேனி”. தமிழகத்தின் மதுரை, திருவாரூர், நெய்வேலி, சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டுப் பலராலும் பாராட்டப்பட்ட அந்த நூல் இப்போது சிங்கப்பூரில் அறிமுகம் காணவிருக்கிறது.