வாழ்வும் வளமும்

வயது ஏற ஏற புதிய நண்பர்கள் கிடைப்பது மேலும் மேலும் கடினம் என்பதும் அதிலும் நெருங்கிய நட்பு கிடைப்பது என்பது நினைத்து பார்க்க முடியாதது என்பதை உடைத்தெறிந்துள்ளார் 78 வயது விக்டர் லீ.
மேய்ச்சல் தொழிலையும் கிடை போடும் மக்களின் வாழ்வியலையும் பற்றிப் பேசும், கவிஞர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன் எழுதிய ‘குளம்படி’ எனும் புதினம் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியீடு கண்டது.
தமிழ்­மொழி சிங்­கப்­பூ­ரில் அதி­காரத்­துவ மொழி­யாக தலைநிமிர வித்­திட்­ட தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் வருகின்ற மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 
வாசகர் வட்டத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மார்ச் 16, 17ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
கவிஞர் பிரியா கணேசன் சிறுவர்களுக்காக எழுதிய நான்கு நூல்கள் அண்மையில் வெளியீடு கண்டன.