வாழ்வும் வளமும்

மாணவர்களிடையே தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ‘தமிழோடு விளையாடு’ நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியில் இம்முறை இயூ டீ தொடக்கப்பள்ளி மாணவர்கள் வாகை சூடினர்.
இன்றைய சூழலில் அதிகமான பெண்கள் தங்களின் நிதி நிர்வாகத்தைத் தாங்களே கவனித்துகொள்ளவும் நிதி சுதந்திரத்துடன் விளங்கவும் ஓய்வுக்கால சேமிப்பை வடிவமைக்கவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
ஒரு துறையின் மீதான ஆர்வமும் உந்துதலும் வாழ்வைக் கட்டியெழுப்ப அடிப்படையானது என ஆழமாக நம்புபவர், வணிக நிறுவனத்தில் அனைத்துலகச் சந்தை இணக்க அதிகாரியாக பணியாற்றும் நா.நாச்சம்மை.
பராமரிப்பு, தேவையானதை வழங்குதல், அதிகாரம் அளித்தல் ஆகிய ‘ஃபார்வர்ட் எஸ்ஜி’ இயக்கத்தின் மூன்று தூண்களுக்கேற்ப இளையர்களை வருங்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது ‘யூத் கனெக்‌ஷன்ஸ் 2024’.
கடந்த 2023ஆம் ஆண்டு தேசிய கலைகள் மன்றம் நடத்திய தங்க முனைப் போட்டிகளில் கவிதைப் பிரிவில் முதல் பரிசை வென்ற திருவாட்டி கங்காவின் கவிதைப் படைப்பு ‘நதியோடு கவிப்பொழுது’. நிகழ்ச்சியில் தமது கவிதைகளைப் பின்னணி இசையுடன் படைக்கவிருக்கிறார் கங்கா.