விளையாட்டு

கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கும் பங்ளாதேஷ் அணிக்கும் இடையிலான சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் பங்ளாதேஷ் வெற்றி பெற்றது.
கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் பங்ளாதேஷ் அணியும் மோதின.
ஃபார்முலா 1 கார் பந்தயங்களில் மிக முக்கியமான அணிகளில் மெக்லாரன் அணியும் ஒன்று.
லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான எவர்ட்டன், 777 பார்ட்னர்ஸ் எனும் அமெரிக்க முதலீட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. 550 மில்லியன் பவுண்டுக்கும் (931 மில்லியன் வெள்ளி) அதிகமான தொகைக்கு அக்குழு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.